மான்குட்டி மீட்பு
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அருகே பொந்துபுளி பாலசுப்ரமணி நிலத்தில் உள்ள கிணற்றில் மான்குட்டி தவறி விழுந்தது .
வனத்துறையின் அறிவுறுத்தல் படி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் மீட்பு படையினர் மானை உயிருடன் மீட்டனர்.
மீட்கப்பட்ட மானை ஆய்வு செய்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முகலாயர் காலத்து தங்கப்புதையல் இருப்பதாக வதந்தி: வயல்களை தோண்டும் ம.பி., கிராமவாசிகள்!
-
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது; உ.பி.,யில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்
-
அ.தி.மு.க.,வைப் பற்றி நான் பேசவில்லை: அண்ணாமலை பதில்
-
வழக்கம் போல நாடகமாடுகிறதா தி.மு.க., அரசு; அண்ணாமலை கேள்வி
-
கட்டாய மதமாற்றம் செய்தால் மரண தண்டனை; ம.பி.,முதல்வர் அறிவிப்பு
-
மதுரை கோட்டத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தில் 80 கோடி பேர் பயணம்
Advertisement
Advertisement