வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
மேட்டூர்: இந்திய சட்ட விதிகளில் மத்திய அரசு, சில திருத்தங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அதில், 3 விதிகள் பாதகமாக உள்ளதாக கூறி, அதை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி, மேட்டூர் அணை வக்கீல் சங்கத்தினர், நேற்று, நீதிமன்ற பணியை புறக்க-ணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செயலர் மனோகரன், துணைத்தலைவர் மாலதி உள்பட, 50க்கும் மேற்பட்ட வக்-கீல்கள், கோஷங்களை எழுப்பினர். மேலும் பிப்., 28ல் உண்ணா-விரதம், வரும் மார்ச், 1 வரை நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த, முடிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெல்டா, தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
-
வடக்கு மாவட்ட தே.மு.தி.க., வெள்ளி விழா பொதுக்கூட்டம்
-
ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த 15 போலீசாருக்கு தலா ரூ.1,000 அபராதம்
-
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம அர்ச்சனை
-
திட்டங்களை முழுமையாக தயார் செய்தால் தான் நிதி கிடைக்கும்: வைத்திலிங்கம் எம்.பி., அட்வைஸ்
-
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு
Advertisement
Advertisement