வாலிபர் மீது தாக்குதல்
புதுச்சேரி; கூனிச்சம்பட்டு முத்தாலம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 35; இவருக்கு சொந்தமாக நிலம் நேற்று முன்தினம் காலை வேலை செய்துவிட்டு வந்தபோது கூனிச்சம்பட்டை சேர்ந்த முருகன் என்பவர், ரஞ்சித்குமாரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு, தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் வெட்ட வந்தபோது ரஞ்சித்குமார் தலையில் அடிப்பட்டது, மேலும் முருகன் தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அவர் கண்ணில் தூவி கையால் தாக்கி யுள்ளார். திருக்கனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
-
வேனில் கஞ்சா கடத்தல்; திருநாவலுாரில் 5 பேர் கைது
-
தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் உடைப்பு; வாகனங்கள் குறுக்கிடுவதால் விபத்து அபாயம்
-
சுவையான அவல் போண்டா
-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு 10 பேரிடம் ரூ. 2.4 கோடி மோசடி; கோயம்புத்துார் கும்பலில் 2 பேர் கைது
Advertisement
Advertisement