மகள் மாயம்; தந்தை புகார்
வானூர்; வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
வானூர் அடுத்த கரசானுார் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி,51; இவரது மகள் சந்தியா,20; பி.எஸ்சி., நர்சிங் பட்டதாரியான இவர், புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 25ம் தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கோவிந்தசாமி, அளித்த புகாரின் பேரில் வானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுராந்தகம் ஏரி புனரமைப்பு; ரூ. 2,172 கோடியில் பணி மும்முரம்!
-
சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
-
ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை; இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 சரிவு
-
குழந்தைகளிடம் வன்முறையை விதைக்கும் ஆயுதங்களின் வடிவிலான எழுது பொருட்கள்
-
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கழுகு கணக்கெடுப்பு துவக்கம்
-
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி துவங்கியது; பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement