மீண்டும் நிழற்பந்தல் அமைச்சர் உறுதி
சென்னை, சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க, பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை காக்க, சாலை சிக்னல்களில் மாநகராட்சி சார்பில், பசுமை நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. இந்தாண்டும் அமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி
-
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை
Advertisement
Advertisement