இன்ஸ்பெக்டர்கள் 15 பேர் இடமாற்றம்
சென்னை,சென்னையில், 15 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து கமிஷனர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் நுண்ணறிவு பிரிவுக்கும், அசோக் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் யமுனா செயின்ட் தாமஸ் மவுன்ட் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், 15 இன்ஸ்பெக்டர்கள் நேற்று மாற்றப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
Advertisement
Advertisement