படுக்கையறையில் தீ: 'ஏசி' மின்கசிவு காரணமா?

அவிநாசி:திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூர் வி.ஐ.பி., நகரில் வசிப்பவர் கோவிந்தசாமி, 53; எலாஸ்டிக் கம்பெனி உரிமையாளர். மனைவி, மகன், மருமகளுடன் வசிக்கிறார்.
நேற்று காலை இவரது வீட்டின் மேல் தளத்தின் 'பெட் ரூமில்' தீப்பற்றி எரிந்துள்ளது. மர அலமாரி, கட்டில், பீரோ, டேபிள், சேர் ஆகியவை மளமளவென தீப்பிடித்து எரிந்தன. அவிநாசி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
ஏசி சாதனம் ஆன் செய்யப்பட்டிருந்ததால், மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்தில், 'டிவி', பீரோவில் வைக்கப்பட்டிருந்த 55,000 ரூபாய் ரொக்கம், தங்க செயின் என, 4 லட்சம் ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமாகின.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
Advertisement
Advertisement