ராஜஸ்தானில் காங்., நடத்திய மாதிரி 'சபை'
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சட்ட சபையில் சமீபத்தில் பேசிய அமைச்சர் அவினாஷ் கெலாட், முன்னாள் பிரதமர் இந்திரா குறித்து அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து சபையை புறக்கணித்து வருகின்றனர்.
சிக்கலை தீர்க்கும் வகையில், மூன்று நாட்களாக, காங்., - எம்.எல்.ஏ.,க்களுடன் சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ஜோகராம் படேல் பேச்சு நடத்தினார்.
எனினும், பிரச்னை தீர்ந்தபாடில்லை; நேற்றும் சிக்கல் தொடர்ந்தது.
சட்டசபைக்கு வெளியே நேற்று கூடிய காங்., - எம்.எல்.ஏ.,க்கள் மாதிரி சட்டசபை கூட்டத்தை நடத்தினர்.
அதில் சிலர், பா.ஜ., அமைச்சர்கள் போலவும், சபாநாயகர் போலவும் பேசி, சிரிக்க வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழ்: கோர்ட்டில் காட்ட பல்கலை தயார்
-
பொள்ளாச்சி டூ சென்னைக்கு ஆம்னி பஸ் ஓட்டும் பெண்; அதீத ஆர்வத்தால் டிரைவரான ஆசிரியை
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
Advertisement
Advertisement