முதியவர், சிறுவனுக்கு 'காப்பு'
சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்த கிருஷ்ணன், 68, மற்றும், 15 வயது சிறுவன். இருவரும், தாயின்றி, தந்தை பராமரிப்பில் வளரும், ஏழாம் வகுப்பு படிக்கும், 12 வயது மாணவிக்கு, சில நாட்களாக தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடமும், சைல்டு ஹெல்ப் லைனுக்கும் தகவல் தெரிவித்தார். அலுவலர்கள் மாணவியிடம் விசாரித்து, சோளிங்கர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து, கிருஷ்ணன் மற்றும், 15 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிளாஸ்டிக்கில் வேக வைக்கப்படும் இட்லியால் ஆபத்து! புற்றுநோய் பரவுவதாக கர்நாடக அரசு எச்சரிக்கை
-
ஒற்றுமையின் மகாயாகம் கும்பமேளா: மோடி அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் வருந்துவதாகவும் உருக்கம்
-
பேரீச்சம் பழத்துக்குள் தங்கம் கடத்தி வந்த நபர் சிக்கினார்
-
திறமையான இந்திய மாணவர்கள் வேண்டுமா? அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் யோசனை
-
ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டு ராகுலுக்கு அமைச்சர் கேள்வி
-
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை
Advertisement
Advertisement