நாகர்கோவில் கோவை ரயில் இன்ஜின் பழுது
எரியோடு : கோவையில் இருந்து ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியே நாகர்கோவிலுக்கு தினமும் இயக்கப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 12:00 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டிற்கு வந்தது.
அப்போது ரயில் இன்ஜினில் பெல்ட் அறுந்ததால் எரியோடு ஸ்டேஷனில் மதியம் 12:22 மணிக்கு நிறுத்தப்பட்டது. மாற்று இன்ஜினை வரவழைத்து மதியம் 2:57 க்கு ரயில் புறப்பட்டது. எரியோட்டில் பயணிகள் உணவுக்காக பரிதவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னையில் கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு
-
நாங்கள் அமைதியை விரும்புகிறோம்; டிரம்ப் சொன்னதை உறுதி செய்தார் ஜெலன்ஸ்கி!
-
ஆட்டோ மீது சரிந்த 25 அடி உயர உதயநிதி படத்துடன் கட் அவுட்: காயத்துடன் தப்பிய டிரைவர்
-
அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
-
இறந்த தந்தை உடலை வணங்கி பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி
-
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
Advertisement
Advertisement