விவசாயிகள் குறைதீர் கூட்டம் தள்ளிவைப்பு
ராமநாதபுரம், : ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இன்று (மே14) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக மே 27 க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அன்றயை தினம் காலை 11:00மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்தும் பயன்பெறலாம் என ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3,400 கோடி சொகுசு விமானம்; டிரம்பிற்கு கத்தார் அரசு பரிசு
-
அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை
-
முதல்வருடன் துணைவேந்தர் சந்திப்பு
-
புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு 4ம் முறையாக வெடிகுண்டு மிரட்டல்
-
சட்டசபை தேர்தலுக்கு தொகுதி வாரியான சர்வே பணியில் தி.மு.க.,
-
'ஆப்பரேஷன் சிந்துார்': சமூக வலைதளத்தில் விமர்சித்த அரசு அதிகாரி கைது
Advertisement
Advertisement