சித்ரா பவுர்ணமி விளக்கு பூஜை

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு விளக்கு பூஜை நடந்தது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு மகா தீபா ஆராதனை நடந்தது.
பூஜைகளை கோவில் மாலோலன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் விளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'
-
டிரைவர் தற்கொலை
-
மதுரை சித்திரைத் திருவிழாவில் 2 பேர் இறந்த விவகாரம்: போலீஸ் கூறுவது என்ன?
-
மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் நிலாச்சோறு: குடும்பமாக பங்கேற்பு; மதநல்லிணக்கத்தை காட்டுவதாகவும் அமைந்தது
-
1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
-
அறியாமையால் அவதி ரசாயன உரங்களை தவிர்க்க தேவை விழிப்புணர்வு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வழி காணுங்க
Advertisement
Advertisement