மின் கசிவால் எரிந்த தொழிலாளி குடிசை
அந்தியூர், ள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலத்தை அடுத்த குன்னிக்காட்டை சேர்ந்தவர் மன்னாதன், 45, கூலி தொழிலாளி. குடிசை வீட்டில் வசிக்கிறார்.
நேற்று மாலை வீட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த மன்னாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயை அணைக்க முடியாததால் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தந்தனர். அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தாலும், குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து விட்டன. வி.ஏ.ஓ., சதீஷ்குமார் ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement