தொழிலாளி விபரீத முடிவு
காங்கேயம்,காங்கேயத்தில், தாராபுரம் சாலை, கோட்டைமேட்டை சேர்ந்த தேவராஜ் மகன் சிவராஜ், 25; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் உணவு அருந்திவிட்டு வீட்டில் துாங்க சென்றார்.
விடியற்காலையில் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, உள்பக்க அறையில் துாக்கிட்ட நிலையில் தொங்கினார். அவரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement