திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
மதுரை : மதுரையில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுப்பிரமணியபுரம் தெற்கு சண்முகாபுரம் சகாயமாதா பள்ளி அருகே ரூ.5 லட்சம் செலவில் அமைத்த ஆழ்துளை கிணறு, சுண்ணாம்பு காளவாசல் அருகே ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள், குடிநீர் தொட்டிகளை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து, கவுன்சிலர் ராஜபிரதாபன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
-
கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்; பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார்!
-
சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
இயற்கை முறை விதைகளை பயன்படுத்த விவசாயிகள் தயக்கம்!
-
இழப்பீடு வழங்க தாமதப்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு; 5 நாட்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு
Advertisement
Advertisement