ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

மதுரை : மதுரை சிக்கந்தர் சாவடி கோபி கண்ணன் 47. கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை உதவியாளராக பணிபுரிகிறார். நேற்று இரவு 7:50 மணிக்கு தனது காரில் நத்தம் ரோட்டில் உள்ள எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே சென்ற போது பேனட்டில் இருந்து புகை வந்ததை கவனித்து கீழே இறங்கினார். அதன் தொடர்ச்சியாக காரில் பற்றிய தீயை தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement