எழுமலையில் பெருமாள் முருகனுக்கு எதிர்சேவை
எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணியர் கோயில் சித்திரைத் திருவிழாவில் திருவேங்கடப் பெருமாள் சீர்வழங்கும் நிகழ்ச்சியும், எதிர்சேவையும் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்காக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், திருவேங்கடபெருமாள் பூத வாகனத்திலும் புறப்பாடாகி, எழுமலை ராஜகணபதி கோயில் அருகே எழுந்தருளினர். மண்டகப்படியில் தங்கி நேற்று முன்தினம் இரவு முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று காலை பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சிக்குப்பின் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. எழுமலை பெரிய கண்மாய் பகுதிக்கு நகர்வலமாக வந்து, அங்கு எதிர்சேவை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Advertisement
Advertisement