நீர் மோர் வழங்கல்
சின்னமனூர்; சின்னமனூர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கோயில் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குவது வழக்கம். இதன்படி வீரபாண்டி சித்திரை திருவிழாவின் நிறைவு நாளான நேற்று 32வது ஆண்டு நீர் மோர் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள், செயலாளர் லோகேந்திரராசன் ஆகியோர் தலைமையில் நீர்மோர் வழங்கப்பட்டது. காலை முதல் மதியம் பக்தர்கள் நீர் மோர் பருகி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
Advertisement
Advertisement