கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்பதோஸ்; கிரீஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கிரீஸ். இங்குள்ள கார்பதோஸ், காசோஸ் தீவுகளுக்கு அருகே 14 கி.மீ., ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. தொடக்கத்தில் இந்த நிலநடுக்கம் 6.4 ஆக ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், 6.1 ஆக திருத்தி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அதிர்வின் பாதிப்புகள், இஸ்ரேல், துருக்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.
முதல்கட்டமாக உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. இருப்பினும், அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
SUBBU,MADURAI - ,
14 மே,2025 - 09:16 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
14 மே,2025 - 08:17 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?
-
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement