அலைபேசி கடையில் திருட்டு
விருதுநகர் : குல்லுார்சந்தையில் குரு மொபைல்ஸ் என்ற அலைபேசிகள் விற்பனை, சர்வீஸ் செய்து கொடுக்கும் கடை உள்ளது. இந்த கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூட்டிச் சென்றனர். நேற்று காலை கடையை திறந்த போது பின்பக்க தகர செட் பிரிக்கப்பட்டு கடை உள்ளே இருந்த பணம், அலைபேசிகள் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!
-
ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை சம்பவங்களில் 4 பேர் கைது!
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
Advertisement
Advertisement