குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
திருப்பூர் : திருப்பூரில், குற்ற வழக்கில் தொடர்புடைய நபரின் மனைவியிடம் போனில் அத்துமீறி பேசிய போலீஸ் ஏட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில், குற்றப் பிரிவு போலீஸ் ஏட்டாக நல்லசாமி என்பவர் பணியாற்றி வருகிறார்.
நல்லுார் ஸ்டேஷனில் இவர் பணிபுரிந்துவந்தபோது, குற்ற வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபரின் மனைவியிடம், வழக்கு தொடர்பாக பேசுவதற்கு மொபைல் போன் எண்ணை வாங்கியிருந்தார்.
வழக்கு தொடர்பாக அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய நல்லசாமி, போனில் வரம்பு மீறியும், தவறான நோக்கத்துடனும் பேசியுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், நல்லசாமியை, மாநகர ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (1)
Barakat Ali - Medan,இந்தியா
19 மே,2025 - 08:59 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ரூ.9 கோடியில் கட்டிய மேம்பாலம்; இணைப்புச் சாலை உள் வாங்கியதால் மக்கள் அச்சம்
-
பெங்களூருவில் கொட்டிய கனமழை; மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி!
-
பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம்!
-
ஈரோடு, பல்லடம் இரட்டைக்கொலை சம்பவங்களில் 4 பேர் கைது!
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement