தலைமை நீதிபதியிடம் பட்னவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: கிருஷ்ணசாமி
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய், முதன்முறையாக நேற்று முன்தினம் மும்பை சென்றார்.
பதவி ஏற்ற பிறகு, முதன்முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒரு மாநிலத்திற்கு செல்லும்போது, அம்மாநில தலைமைச் செயலர், டி.ஜி.பி., மாநகர போலீஸ் கமிஷனர், மாநிலத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், விமான நிலையம் சென்று வரவேற்க வேண்டும்.
ஆனால், மும்பை சென்ற தலைமை நீதிபதியை வரவேற்க, உயர் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. இதை அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கவாய்க்கு இழைக்கப்பட்ட அவமரியாதை, நாடெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின், உணர்வுகளை பாதிக்கும்.
மஹாராஷ்டிர முதல்வர் பட்னவிஸ், தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை சந்தித்து, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே அனைத்திற்கும் முடிவு: பாக்.கை நெருக்கும் இந்தியா
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
தருமபுரம் ஆதினம் பட்டினப்பிரவேசம்; திரளான பக்தர்கள் தரிசனம்!
-
தமிழகத்தில் தொடரும் கனமழை; சுவர் இடிந்து ஒருவர் பலி
-
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
பாரதி ஆங்கிலப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
Advertisement
Advertisement