கிணற்றில் விழுந்த மூதாட்டி சாவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நொனங்கனுாரை சேர்ந்தவர் ராமாயி, 90. கண் பார்வை குறைபாடு உள்ளவர். மகன் தங்கராஜ் பராமரிப்பில் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிய-ளவில் இயற்கை உபாதை கழிக்க, வீட்டிலிருந்து அருகாமையி-லுள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது நிலை தடு-மாறி, அப்பகுதியிலுள்ள ஜெயராமன் என்பவரின் கிணற்றில் விழுந்தார். தகவலின் படி வந்த, பாப்பிரெட்டிப்பட்டி தீய-ணைப்பு துறையினர், கிணற்றில் விழுந்த மூதாட்டி ராமாயியை சடலமாக மீட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
Advertisement
Advertisement