அலங்காரப்பெட்டி ஊர்வலம்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சாத்தாவுராயர் கோயில் திருவிழா நடந்தது.
காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் முளைப்பாரி அழைப்பு, பிருந்தாவன தோப்பில் கரகம் பாலித்தல் நடந்தது.
சுவாமி, அலங்காரப்பெட்டி ஊர்வலத்தை தொடர்ந்து கோயிலில் எழுந்தருளல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எய்ட்ஸ், புற்று நோய் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை
-
இடுக்கியில் தொடரும் கனமழை: நிலச்சரிவுக்கு வாய்ப்பு என அச்சம்
-
ரவுடிக்கு அடைக்கலம் கொடுப்போர் சொத்துகளை முடக்க ஐ.ஜி., உத்தரவு
-
‛குவாரிக்குள் 'கல்லாக புதைந்த' விசாரணை; ஆய்வு நடப்பதாக விளக்கம்
-
பாலியல் தொல்லை வாலிபர் கைது
-
வெள்ளேரி அம்மன் கோவிலில் 32ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement