தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!

2


சென்னை: தமிழகத்தில் இன்று ( மே 30) ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:


ஆரஞ்சு அலர்ட் ( மிக கனமழை )

* நீலகிரி


* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்


* தேனி


* தென்காசி


* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்


* கன்னியாகுமரி

மஞ்சள் அலர்ட் (கனமழை)

* திருப்பூர்

* திண்டுக்கல்

நாளை ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

மஞ்சள் அலர்ட் (கனமழை)

* நீலகிரி,

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,

* தேனி,

* தென்காசி,

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

* கன்னியாகுமரி

Advertisement