தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!

சென்னை: தமிழகத்தில் இன்று ( மே 30) ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
ஆரஞ்சு அலர்ட் ( மிக கனமழை )
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
மஞ்சள் அலர்ட் (கனமழை)
* திருப்பூர்
* திண்டுக்கல்
நாளை ( மே 30) மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
மஞ்சள் அலர்ட் (கனமழை)
* நீலகிரி,
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,
* தேனி,
* தென்காசி,
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
* கன்னியாகுமரி
வாசகர் கருத்து (2)
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
30 மே,2025 - 18:46 Report Abuse

0
0
Reply
deva - ,இந்தியா
30 மே,2025 - 13:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சுவது தீவிரமான குற்றம்: போலீசார் எச்சரிக்கை
-
நியூ ஜல்பைகுரி முதல் டார்ஜிலிங் வரை பயணம்: 125 வயதை எட்டிய நீராவி இஞ்சின் ரயில்
-
வேலியே பயிரை மேய்ந்தது: குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது
-
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு
-
நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம் அறிவிப்பு
-
புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்
Advertisement
Advertisement