ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்

புவனேஸ்வர்: ஒடிசாவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்து, ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசிய அரசு தலைமை இன்ஜினியரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சிப் பணிகள் துறையின் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் பைகுந்த் நாத் சாரங்கி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, புவனேஸ்வரில் உள்ள வீட்டில் அதிகாரிகள் வருவதை அறிந்த சாரங்கி, டக்கென ரூ.500 பணக்கட்டுகளை ஜன்னல் வழியில் தூக்கி எறிந்துள்ளார். இதனைக் கண்ட அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.2.1 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (24)
Sampath Kumar - ,இந்தியா
30 மே,2025 - 21:36 Report Abuse

0
0
Reply
Srinivasan Alagu - ,இந்தியா
30 மே,2025 - 21:28 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30 மே,2025 - 20:25 Report Abuse

0
0
Pandiya Pillai - ,இந்தியா
30 மே,2025 - 21:59Report Abuse

0
0
Reply
V GOPALAN - chennai,இந்தியா
30 மே,2025 - 20:05 Report Abuse

0
0
Reply
c.mohanraj raj - ,
30 மே,2025 - 19:27 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
30 மே,2025 - 18:48 Report Abuse

0
0
Rajpal - ,இந்தியா
30 மே,2025 - 20:22Report Abuse

0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30 மே,2025 - 17:57 Report Abuse

0
0
Reply
R ZAMEER KHAN - ,இந்தியா
30 மே,2025 - 17:45 Report Abuse

0
0
Reply
Training Coordinator - ,இந்தியா
30 மே,2025 - 17:25 Report Abuse

0
0
Keshavan.J - Chennai,இந்தியா
30 மே,2025 - 17:40Report Abuse

0
0
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
30 மே,2025 - 18:48Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
30 மே,2025 - 17:01 Report Abuse

0
0
Reply
மேலும் 10 கருத்துக்கள்...
மேலும்
-
விமானத்தின் மீது லேசர் ஒளி பாய்ச்சுவது தீவிரமான குற்றம்: போலீசார் எச்சரிக்கை
-
நியூ ஜல்பைகுரி முதல் டார்ஜிலிங் வரை பயணம்: 125 வயதை எட்டிய நீராவி இஞ்சின் ரயில்
-
வேலியே பயிரை மேய்ந்தது: குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது
-
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 440 % கூடுதல் என அறிவிப்பு
-
நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம் அறிவிப்பு
-
புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்
Advertisement
Advertisement