மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் லட்சுமி செய்திக் குறிப்பு: எம்.வி.எம்., கல்லுாரியில் 2025-26ம் ஆண்டிற்கான இளங்கலை, இளம் அறிவியலுக்கான மாணவர்களின் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது.
முன்னாள் படை வீரர், தேசிய மாணவர் படை, விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள், பாது காப்புப் படையில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கலந்தாய்வு நாளை (ஜூன் 3) நடக்கிறது. இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு ஜூன் 4, இளநிலை பாடப் பிரிவுகளான வணிகவியல், வணிக நிர்வாகவியல், பொருளியல், வரலாறு ஆகியவற்றுக்கு 5ம் தேதியும், மொழிப் பாடங்களான தமிழ், ஆங்கிலத்துக்கு 6-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
Advertisement
Advertisement