ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய கூட்டம்
தேனி: தமிழகத்தில் ஏப்., கடைசி வாரத்தில் இருந்து நேற்று வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் பலரும் குழந்தைகளுடன் சொந்த ஊர்கள், உறவினர் வீடுகளுக்கு வந்திருந்தனர். விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பதால், நேற்று பணிபுரியும் ஊர்களுக்கு திரும்பினர். இதனால் பஸ் ஸ்டாண்டில் காலை முதல் கூட்டம் காணப்பட்டது. திருச்சி, கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
இரவு சென்னைக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாலையில் போடியில் இருந்து மதுரை வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
Advertisement
Advertisement