மாநில சுயாட்சி கருத்தரங்கு
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம் சார்பில், 'மாநில சுயாட்சியும் கல்வி வளர்ச்சியும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்வியாளர் அரங்கில் உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள், இடஓதுக்கீடு, பொருளாதார வளர்ச்சியில் திராவிட பங்கு உள்ளிட்ட தலைப்புகளில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பேசினர். அடுத்து நடந்த அரசியல் அரங்கில் அமைச்சர் கோவி.செழியன், எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., பெற்றோர் ஆசிரியர் கழக மாநில உறுப்பினர் ராஜிவ்காந்தி, திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெ.மாரப்பன், மு.தேன்மொழி உட்பட பலர் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
Advertisement
Advertisement