அலைபேசி திருடர்கள் கைது

மதுரை: சிவகாசி துாய்மை பணியாளர் ஆறுமுகம் 39. ராமேஸ்வரம் செல்வதற்காக பொதிகை ரயிலில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மதுரை வந்தார்.
பொதுப் பெட்டியில் இருந்து இறங்கிய போது கூட்ட நெரிசலில் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி திருடு போனதை அறிந்து புகார் அளித்தார். சி.சி.டி.வி., உதவியுடன் விருதுநகர் மாவட்டம் ஆனைகுட்டம் குருசாமி 41, தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளிமுத்து 32, ஆகிய இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து அலைபேசியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ரூ.3.42 கோடி காணிக்கை
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
Advertisement
Advertisement