கும்பாபிேஷகம் நிறைவு விழா
புதுச்சேரி: முத்தியால்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில், முதலாம் ஆண்டு கும்பாபிேஷக நிறைவு விழா இன்று நடக்கிறது.
முத்தியால்பேட்டை, விஸ்வநாதன் நகர், திருவள்ளுவர் தெருவில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிேஷக நிறைவு விழா இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.
ஏற்பாடுகளை, விஸ்வ நாதன் நகர் குடியிருப்போர் மக்கள் நலச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யமுனையில் குளிக்க சென்ற குடும்பம்: ஆற்றில் மூழ்கி 4 சகோதரிகள் உயிரிழப்பு
-
அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்: ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
Advertisement
Advertisement