மாணவர்களுக்கு புத்தகப்பை
பல்லடம்; பா.ஜ., சார்பில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கோடங்கிபாளையம் மற்றும் காரணம்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிகளில் படித்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல்
இரண்டு இடங்கள் பிடித்த மாணவ மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, மாணவர்களின் வீடுகளுக்கே சென்ற பா.ஜ., நிர்வாகிகள், மாணவர்களுக்கு சால்வை அணிவித்து, புத்தகப்பை இலவசமாக வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
Advertisement
Advertisement