காரில் கஞ்சா கடத்தியவர் கைது
தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் தலைமையிலான போலீசார் அரண்மனைபுதுார் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது மதுரை உசிலம்பட்டி பேரையூர் ரோடு குமார் தேவர் தெருவை சேர்ந்த விமல்ஆதித்தன் 27, மற்றும் 2 நபர்கள் ஒரு காரில் வந்தனர்.
போலீசார் சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா இருந்தது.
இருவர் தப்பிவிட்ட நிலையில் விமல் ஆதித்தனை போலீசார் கைது செய்து, காரை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
Advertisement
Advertisement