சமூக விரோதிகளுக்கு பயம் போய்விட்டது: போலீஸ் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: ''சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், போலீசாரின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
@1brஇது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில், அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதுமே, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்குகள், தி.மு.க., அரசால் பொறுப்பின்றி கையாளப்படுவதன் விளைவு, சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், போலீசாரின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது.
ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியைப் பிடித்து விட்டோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசு, குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் கடமை என்பதை மறந்து போய்விட்டது.
உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவியர் விடுதிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (10)
Padmasridharan - சென்னை,இந்தியா
09 ஜூன்,2025 - 16:59 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
09 ஜூன்,2025 - 16:41 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
09 ஜூன்,2025 - 16:28 Report Abuse

0
0
Reply
நல்லவன் - ,
09 ஜூன்,2025 - 15:41 Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
09 ஜூன்,2025 - 17:30Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
09 ஜூன்,2025 - 15:36 Report Abuse

0
0
Reply
babu - ,
09 ஜூன்,2025 - 15:09 Report Abuse

0
0
G Mahalingam - Delhi,இந்தியா
09 ஜூன்,2025 - 15:31Report Abuse

0
0
Reply
ராசு - ,
09 ஜூன்,2025 - 15:08 Report Abuse

0
0
S Lakshmana Kumar - thiruvarur,இந்தியா
09 ஜூன்,2025 - 16:08Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!
-
குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் குளறுபடி; ரசிகருக்கு இழப்பீடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவு
-
வங்கதேச வன்முறையில் முக்கிய புள்ளிக்கு மே.வங்கத்தில் ஓட்டு: புயல் கிளப்பும் வாக்காளர் பட்டியல்
-
தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி
-
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
Advertisement
Advertisement