மாணவர்களுக்கு பரிசளிப்பு
சோழவந்தான்: சோழவந்தான் ஜூம்மா தொழுகை பள்ளிவாசலில் முஸ்லிம் ஜமாத் சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
தலைவர் சாகுல்ஹமீது, செயலாளர் முகமது உசேன், பொருளாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஜமான், நவாஸ் பாபு கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பாதிரியார்கள்; முறியடிக்க தி.மு.க.,வும் எதிர் பிரசாரம்
-
தி.மலை கோவில் பிரகாரத்தில் பிரியாணி சாப்பிட்ட இருவர்
-
10 இடங்களில் வெயில் சதம்
-
இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான வேலை விசாவை நிறுத்தியது சவுதி
-
தலை நிமிர முடியாத அளவிற்கு தி.மு.க.,தோல்வியடையணும்: கவுதமி நடிகை கவுதமி பேட்டி
-
வைகாசி விசாகம்: திருச்செந்துாரில் லட்சக்கணக்கானோர் தரிசனம்
Advertisement
Advertisement