காப்பீடு தொகை ரூ.20 லட்சம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கவரங்குளத்தை சேர்ந்தவர் காளிதாஸ் 28. தனியார் நிறுவனத்தில் ஜே.சி.பி., டிரைவராக பணிபுரிந்தார். மே 2024 கேணிக்கரையில் டூவீலரில் சென்ற போது விபத்தில் உயிரிழந்தார். பாரத ஸ்டேட் வங்கி ராமநாதபுரம் கிளையில் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி ரூ.20 லட்சத்திற்கு விபத்துக்காப்பீடு செய்திருந்தார்.
காப்பீட்டு தொகை ரூ.20 லட்சத்திற்கான காசோலையை பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், வங்கி முதன்மை மேலாளர் விஜிலன் ஆகியோர் காளிதாஸ் மனைவி சண்முகவள்ளியிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் கிளை மேலாளர் மங்கையர்கரசி, சீனியர் அசோசியேட் ராஜ்குமார், எஸ்.பி.ஐ., ஜெனரல் இன்சூரன்ஸ் மனோஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
-
விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
-
மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- 5 மாணவர்கள் உயிரிழப்பு: வேதனை காட்சிகள்
-
சர்வதேச சட்டவிரோத நெட்வொர்க்கான “பாஸ் ஐபிடிவி” மீது வழக்கு தொடுத்த யூப்டிவி
-
விமானத்தில் பயணித்தவர்கள் யார்!
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
Advertisement
Advertisement