பூக்குழி திருவிழா

நரிக்குடி : நரிக்குடி பனையூரில் சாது காமாட்சி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 6ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு பால்குடம், அபிஷேகம், திருவிளக்கு பூஜை நடந்தது.
சாது காமாட்சி அம்மன் உற்சவ சிலையுடன் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வீதி உலா வந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
-
விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
-
மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- 5 மாணவர்கள் உயிரிழப்பு: வேதனை காட்சிகள்
-
சர்வதேச சட்டவிரோத நெட்வொர்க்கான “பாஸ் ஐபிடிவி” மீது வழக்கு தொடுத்த யூப்டிவி
-
விமானத்தில் பயணித்தவர்கள் யார்!
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
Advertisement
Advertisement