வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி காலை சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை கருட வாகனத்தில் வேணுகோபால சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது.
பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். இதேப் போன்று, அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உலக நன்மை மற்றும் மழை வேண்டி பெண்கள் விளக்ககேற்றி வழிபாடு செய்தனர். பூஜைகளை பாாக்யராஜ் பூசாரி செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
-
விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
-
மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- 5 மாணவர்கள் உயிரிழப்பு: வேதனை காட்சிகள்
-
சர்வதேச சட்டவிரோத நெட்வொர்க்கான “பாஸ் ஐபிடிவி” மீது வழக்கு தொடுத்த யூப்டிவி
-
விமானத்தில் பயணித்தவர்கள் யார்!
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
Advertisement
Advertisement