பள்ளி மாணவிகளுக்கு போக்சோ விழிப்புணர்வு
அரியாங்குப்பம்; வீராம்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வீராம்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போக்சோ குறித்து அரியாங்குப்பம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் பங்கேற்று, பள்ளி மாணவிகளிடம் போக்சோ தொடர்பாக விளக்கம் அளித்தார்.
மேலும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்பவர்கள் மீது போலீசில் புகார் செய்யலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பேசினார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் பெண்போலீசார், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவை உலுக்கிய 10 விமான விபத்துகள்
-
ஆமதாபாத் விமான விபத்து: மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராகுல் இரங்கல்
-
மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
-
விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
-
மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- 5 மாணவர்கள் உயிரிழப்பு: வேதனை காட்சிகள்
-
சர்வதேச சட்டவிரோத நெட்வொர்க்கான “பாஸ் ஐபிடிவி” மீது வழக்கு தொடுத்த யூப்டிவி
Advertisement
Advertisement