60 ஆண்டுக்கு பின் பாஸ்போர்ட்டில் முத்திரை

துபாய்; மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தவர் ஜமாலுதீன், 90. இவர் 1965ல் பிழைப்பு தேடி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு கப்பலில் சென்றார்.
அப்போது துபாயில் துறைமுகம் கிடையாது. பாஸ்போர்ட்டில் குடியேற்ற முத்திரையிடும் நடைமுறையும் இல்லை.
பள்ளிகளை நடத்தி வரும் ஜமாலுதீன் துபாய்க்கு வந்து, 60 ஆண்டுகளாவதை ஒட்டி, அவருடைய பாஸ்போர்ட்டில், நுழைவுக்கான முத்திரையை பதிவிடக் கோரி, அவருடைய மகன் ரியாஸ் விண்ணப்பித்தார். அதை ஏற்ற விமான நிலைய ஆணையம், அவரது பாஸ்போர்ட்டில் 60 ஆண்டுகளுக்கு பின் நினைவு முத்திரை பதித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வறுமையில் வாடிய ஆசிரியைக்கு வீடு; முன்னாள் மாணவர்கள் அசத்தல்
-
'முதியோருடன் வளரும் குழந்தைகள் போக்சோ பாதிப்பில் சிக்குவதில்லை'
-
அடிக்கடி மின்தடை குன்றத்துாரில் அவதி
-
பிரதமர் மோடியிடம் விளக்கிய இஸ்ரேல் பிரதமர்
-
மின் கம்பம் சாய்ந்து 3 குடிசை தீக்கிரை
-
அதிரடிப்படைகளை குவித்த வழக்கில் அதிபர் டிரம்புக்கு சாதகமாக உத்தரவு
Advertisement
Advertisement