கிராமசபை கூட்டம்
அந்தியூர், அந்தியூர், பிரம்மதேசம் பஞ்சாயத்தின், நுாறு நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், பெத்தாரண்ணசாமி கோவில் பஸ் நிறுத்தத்தில் நேற்று நடந்தது.
பஞ்., செயலர் சின்னச்சாமி வரவேற்றார். மாவட்ட வள அலுவலர் அப்துல் காதர் ஜெயிலானி, மண்டல துணை பி.டி.ஓ,. கவுரி முன்னிலை வகித்தனர். கூலி உயர்வு, கூலி வழங்க காலம் தாழ்த்தாமை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழாவா? மறைமுக கணக்கெடுப்பால் அச்சம்
-
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு
-
கவர்னரின் அதிகாரங்கள் என்னென்ன? பள்ளி புத்தகங்களில் சேர்க்கிறது கேரளா
-
'பாஸ்வேர்டை மாற்றுங்கள்' 1,600 கோடி 'லாகின்' தகவல் கசிவு
-
விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
Advertisement
Advertisement