நாட்டுப்புற கலை பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், பவானி சாலையில், அரசு இசைப்பள்ளி உள்ளது. இங்கு தப்பாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம் ஆகிய நாட்டுப்புற கலைகளில் ஓராண்டு பயிற்சி வழங்கி, தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. 17 வயது முதல் வயது
முதிர்வு வரை, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் அரசு இசைப்பள்ளியில் ஜூலை, 1 முதல் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு பள்ளியை நேரில் அல்லது, 73733-37966, 0424-2294365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொடிக்கம்பங்கள் அகற்றம் எதிராக மார்க்சிஸ்ட் வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
-
ஒற்றை இலக்க மாணவர் எண்ணிக்கை உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழாவா? மறைமுக கணக்கெடுப்பால் அச்சம்
-
ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க உத்தரவு
-
கவர்னரின் அதிகாரங்கள் என்னென்ன? பள்ளி புத்தகங்களில் சேர்க்கிறது கேரளா
-
'பாஸ்வேர்டை மாற்றுங்கள்' 1,600 கோடி 'லாகின்' தகவல் கசிவு
-
விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
Advertisement
Advertisement