சாலை நடுவே கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்
ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கவுல்பஜார் ஊராட்சியில், வி.ஜி.என்., - 1 குடியிருப்புக்கு செல்லும் சாலையின் நடுவில், மின்கம்பம் ஒன்று உள்ளது.
அதிக வாகனங்கள் பயன்படுத்தும் இந்த சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும், நடுவில் உள்ள கம்பத்தால், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை திருப்ப முடியவில்லை. பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ள கம்பத்தை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு, இனியாவது தீர்வு கிடைக்குமா?
- ராஜேஷ்,
கவுல்பஜார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
-
திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை
-
ஜம்முவில் 50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்
-
தாறுமாறாக வேனை ஓட்டிய கிளீனர் காவலாளி, டிரைவர் சிக்கி பரிதாப பலி
Advertisement
Advertisement