மரம் நட சொல்கிறார் ராமதாஸ்
சென்னை : 'தன் பிறந்த நாளான, வரும் 25ம் தேதி, பா.ம.க.,வினர் ஒவ்வொருவரும், 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
வரும் 25ம் தேதி பசுமைத் தாயகம் நாள். இந்நாளில், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள் மட்டுமல்லாது, வீடுகள், வீதிகள் தோறும், பா.ம.க.,வினர் மரக்கன்று நட வேண்டும்.
மூன்றடிக்கு மேல் வளர்ந்த, 10 மரக்கன்றுகளை நட்டு, அவை, மரங்களாகும் வரை பராமரிக்க வேண்டும். பா.ம.க.,வினர் நட்டு வைத்து வளர்த்த மரங்கள், கட்சியின் பெயரைச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலியிட எண்ணிக்கையை உயர்த்திய மருத்துவ வாரியத்தின் அறிவிப்பு ரத்து
-
சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம்
-
தர்மபுரியில் பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல்
-
மக்காச்சோளம் விலை சரிவு அரூர் விவசாயிகள் கவலை
-
ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
-
வனத்தில் பிளாஸ்டிக் குப்பை அகற்றிய கல்லுாரி மாணவர்கள்
Advertisement
Advertisement