கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 30 பேர் காயம்
லாஸ் ஏஞ்சலஸ்:அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று அதிகாலை கேளிக்கை விடுதிகள் அருகே, தாறுமாறாக ஓடிய கார், கூட்டத்திற்குள் புகுந்ததில், 30 பேர் காயமடைந்தனர்; ஐந்து பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணம், ஹாலிவுட் பகுதியில் கேளிக்கை விடுதிகள் செயல்படும் சாண்டா மோனிகா பவுல்வர்டில் நேற்று அதிகாலையில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி கூட்டத்திற்குள் புகுந்தது.
இது குறித்து லாஸ் ஏஞ்சலஸ் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சலஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேளாண் ஆணையருக்கு எதிராக பெண் அதிகாரி அவமதிப்பு வழக்கு
-
இலங்கை தமிழர் திருமண பதிவுக்கு சிறப்பு முகாம்கள்
-
காலியிட எண்ணிக்கையை உயர்த்திய மருத்துவ வாரியத்தின் அறிவிப்பு ரத்து
-
சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் 'ஹைடெக்' ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்
-
சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம்
-
தர்மபுரியில் பா.ஜ., - அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல்
Advertisement
Advertisement