நைஜரில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை
நியாமே:நைஜரில் வேலைக்கு சென்ற இரு இந்தியர்கள், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், 2023 ஜூலையில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு இடங்களில் வன்முறை நடக்கிறது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், டோஸோ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட இந்திய தொழிலாளர் இருவரை பயங்கரவாதிகள் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர்; மேலும் ஒருவரை கடத்திச் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்: திருமா
-
வேளாண் ஆணையருக்கு எதிராக பெண் அதிகாரி அவமதிப்பு வழக்கு
-
இலங்கை தமிழர் திருமண பதிவுக்கு சிறப்பு முகாம்கள்
-
காலியிட எண்ணிக்கையை உயர்த்திய மருத்துவ வாரியத்தின் அறிவிப்பு ரத்து
-
சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் 'ஹைடெக்' ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்
-
சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம்
Advertisement
Advertisement