பிடிவாரன்ட்: வாலிபர் சிக்கினார்
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசார், நடுவலுார், பள்ளக்காட்டில், 2018 ஜூன், 20ல் நடந்த அடிதடி தொடர்பாக, இருதரப்பினர் மீது வழக்-குப்பதிந்தனர். ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்-றத்தில், விசாரணை நடக்கிறது.
இதில் மணி, 41, என்பவர் ஆஜரா-காமல் இருந்தார். அவருக்கு, கடந்த ஜூன், 27ல், நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, பள்ளக்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்த அவரை, கெங்கவல்லி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
Advertisement
Advertisement