8 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசால் பாதிப்பு?

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, 600 கோடி ரூபாய் கல்வி கட்டணத்தை, தமிழக அரசு செலுத்தவில்லை, இதனால், 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று, இந்த சட்டத்தின்கீழ் சேர்ந்த ஏழை மாணவர்களிடம், தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. கல்விக்காக வழங்கப்படும் நிதியை எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும் நிறுத்தி வைக்கக்கூடாது.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிதியை பெறுவதில் தோல்வி அடைந்த தி.மு.க., அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து, மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
Advertisement
Advertisement