முதல்வராக கனவு காண விஜய்க்கு உரிமை உண்டு

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி நாளுக்கு நாள் பிளவுபட்டு வருகிறது. கடந்த 2019 தேர்தலில், தேர்தல் செலவுக்காக, தி.மு.க., அதனுடைய வங்கிக் கணக்கில் இருந்து இந்திய கம்யூ., கட்சியின் வங்கி கணக்குக்கு, 15 கோடி ரூபாய் அனுப்பியது.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க.,வும், எங்களுடைய கட்சியும் கணக்கு கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அ.தி.மு.க., விஷமப் பிரசாரத்தை தொடர்ந்தால், அ.தி.மு.க.,வின் பண அரசியல் குறித்து, நாங்களும் விமர்சிப்போம்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணி அமைத்து, 234 தொகுதிகளிலும் போட்டியிட்டோம். பெரும்பாலான தொகுதிகளில் 'டெபாசிட்' இழந்தோம். நடிகர் விஜய், தன்னை முதல்வராக கனவு காணுகிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது.
- முத்தரசன், மாநில செயலர், இந்திய கம்யூ.,
வாசகர் கருத்து (1)
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
20 ஜூலை,2025 - 06:22 Report Abuse

0
0
Reply
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
Advertisement
Advertisement