ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு
கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷனில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் ஆய்வு மேற்கொண்டார்.சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் நேற்று கோவை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ள பகுதிகளில் தண்டவாளங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
Advertisement
Advertisement